கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனா தொற்றில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு :

கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் -  கரோனா தொற்றில் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 530 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2,346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 9 பேர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 568 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது 2,602 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட மாவட்டத்தில் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் நேற்று வரை 14,681 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 13,177பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1,386 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in