சனி, ஜூலை 12 2025
Last Updated : 10 May, 2021 06:24 AM
Published : 10 May 2021 06:24 AM Last Updated : 10 May 2021 06:24 AM
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விருதுநகர் ஜேசிஐ மற்றும் மாவட்ட பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில், பத்திரிகையாளர் நலச் சங்க அலுவலகக் கட்டிடத்தில் இம்முகாம் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், ஜேசிஐ நிர்வாகிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் விருதுநகர் ஜேசிஐ தலைவர் ஆரோக்கியராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் ஜெயபாரத், நகர் தலைவர் தீபக்குமார் உட்பட பலர் கலந்துக
Sign up to receive our newsletter in your inbox every day!
பாஜக தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் - முழு விவரம்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
அத்தை மகனை திருமணம் செய்ததால் ஒடிசாவில் காதல் ஜோடிக்கு நூதன தண்டனை
வாரிசு அரசியலுக்காக துரோகி பட்டம் கட்டுகிறார் வைகோ: மல்லை சத்யா வேதனை
“75 வயதில் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்” - மோகன் பாகவத் கருத்தை முன்வைத்து மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்
Superman விமர்சனம்: டிசி ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கம்பேக்’ கிடைத்ததா?
பூர்வக்குடிகளுக்கு துயரமான நாளை ‘ஆஸ்திரேலிய தினம்’ என்று கொண்டாடுவதா? - கில்லஸ்பி கேள்வி
காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே
“கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் செல்லக்கூடாது” - திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பிரதமர் மோடி ஜூலை 27, 28-ல் தமிழகம் வருகை: திமுக ரியாக்ஷன் என்ன?
மாநிலத்தின் முதல் பிரஜை ஆளுநர்தான்: சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து
உத்தர பிரதேசத்தில் முதன்முறையாக மதுபானத் தொழில் முதலீட்டு மாநாடு: ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும் அரசு
தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை
‘நிகிதா கல்லூரிக்கு வந்து செல்வதை அரசு எப்படி அனுமதிக்கிறது?’ - பாலபாரதி
WRITE A COMMENT