ரயில் நிலைய ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :

ரயில் நிலைய ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் :
Updated on
1 min read

கரூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில், கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கரூர் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு, ரயில் நிலைய மேலாளர் ராஜராஜன் தலைமை வகித்தார். இதில் ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், செக்ஷன் பொறியாளர்கள் உட்பட 170 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், போதிய அளவில் தடுப்பூசி இல்லாததால் இன்று(மே 6) நடைபெறவிருந்த சிறப்பு முகாமை வேறொரு நாளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in