Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தோல்விக்கு நானே பொறுப்பு: நாராயணசாமி :

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு முன்னாள்முதல்வராக பணியாற்றிய நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x