Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
கரூர்: கரூர் ஆஷாத் சாலையில் கரூர் ஜூபிளி லிட்டரரி கிளப் உள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து, கரூர் ஜூபிளி லிட்டரரி கிளப்பில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்பேரில், கரூர் மாவட்ட பதிவாளர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், கரூர் ஜூப்ளி லிட்டரரி கிளப்பில் ஆண்டு வரவு, செலவு கணக்கு உள்ளிட்டவற்றை நேற்று ஆய்வு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT