Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

ரயில் தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் : மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் :

அதன்பேரில், போலீஸார் விரைந்து சென்று தண்டவாளத்தின் அருகில் கிடந்த அமர்நாத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அமர்நாத்தை, வல்லூரைச் சேர்ந்த அவரது நண்பர் ஆகாஷ் என்பவர் சம்பவ தினத்தன்று அழைத்துச் சென்றுள்ளார். எனவே, அவர் மீது சந்தேகம் இருப்பதாக, ராஜாமணி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x