சிவகங்கையில் 11 வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா தொற்று :

சிவகங்கையில் 11 வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in