Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

சிவகங்கையில் 11 வாக்குச்சாவடி முகவர்களுக்கு கரோனா தொற்று :

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு ஒரு வேட்பாளருக்கு 21 முகவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இதில் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானால், மாற்று முகவரை நியமிக்க வேண்டும் என்பதால் கூடுதலாக 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x