கடலூர் மாவட்டத்தில் புதிதாக 218 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 218 பேருக்கு கரோனா  :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த 298 பேரையும் சேர்த்து தற்போது 1,475 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 43 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 2 பேர் உயிரிழந்தது உட்பட இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in