கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 197 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 17,680 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 133 பேர்உட்பட 16,353 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,208 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 170 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலம் 12,745 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 80 பேர் உட்பட11,334 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 29,173 பேருக்கு தொற்று ஏற்பட்டு,நேற்று 180 பேர் உட்பட 27,284 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in