ராமநாதபுரத்தில் வாரச்சந்தை நடைபெறாது :

ராமநாதபுரத்தில்  வாரச்சந்தை நடைபெறாது :
Updated on
1 min read

ராமநாதபுரம் நகராட்சி ஆணை யர் என்.விஸ்வநாதன் கூறிய தாவது: ராமநாதபுரத்தில் கரோனா பரவல் தடுப்பு நட வடிக்கைகளாக முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக்காத கடைகள், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை நாளை (ஏப்.28) முதல் மறு அறிவிப்பு வரும் நடைபெறாது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in