கண்ணகி சிலைக்கு மாலை அணிவிப்பு :

சித்திரை முழுநிலவு நாளையொட்டி நேற்று அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் அமைப்பினர்.
சித்திரை முழுநிலவு நாளையொட்டி நேற்று அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ் அமைப்பினர்.
Updated on
1 min read

சித்திரை முழுநிலவு நாளையொட்டி, அரியலூரிலுள்ள கண்ணகி சிலைக்கு நேற்று தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி சாலையிலுள்ள கண்ணகி சிலைக்கு முனைவர் க.ராமசாமி, முத்துலட்சுமி, அறிவுமழை, தமிழ்க்களம் புலவர் அரங்கநாடன், அறம் செய் நண்பர் அரங்கன்தமிழ், பேராசிரியர் ஜெகநாதன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி, வழக்கறிஞர் மாரிமுத்து, பாரிவள்ளல். செல்வம்தனவேல், இளம்பரிதி, நேரு, கவிஞர் அறிவுமழை, மாணவர் திலீபன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் களம் இளவரசன் நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை அறம்செய் நண்பர்கள், தமிழ்களம் உள்ளிட்ட அமைப்பினர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in