Published : 25 Apr 2021 06:10 AM
Last Updated : 25 Apr 2021 06:10 AM

நெய்வேலி தொமுச நிர்வாகிகள் தேர்வு :

நெய்வேலியில் நடைபெற்ற தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலில் நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத் தின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகளை தேர்வு செய்வது வழக்கம். அதன்படி தொமுச தேர்தல் கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் (ஏப்.23) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இத்தேர்தலில் தொமுச தலை வராக பா. திருமாவளவன், பொதுச்செயலராக என். பாரி, பொருளா ளராக ரா.ஐயப்பன், அலுவலக செயலாளர் ஆர்.ஜெரால்டு மற்றும் துணைத் தலைவர்கள், பகுதிச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x