கடலூர் மாவட்டத்தில் 178 பேருக்கு கரோனா :

கடலூர் மாவட்டத்தில் 178 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரையில் 28,308 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 77 பேர் உட்பட 26,546 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் நேற்று ஒருவர் உயிரி ழந்தது உட்பட இதுவரை 312 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 78 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.

இதன் மூலம் 11,693 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று வரை 11,097 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 146 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 16,907 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று வரை 16,000 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in