Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

219 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் : சிவகங்கை அருகே 2 பேர் கைது :

சிவகங்கை: சிவகங்கை அருகே சிலுக்கப்பட்டி பகுதியில் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் சோதனையிட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த நாகநாதன், காளீஸ்வரன் ஆகியேர் 219 கிலோ கடல் அட்டைகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர், 219 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். மாவட்ட வன அலுவலர் ராமேஸ்வரன் கூறுகையில், ராமநாதபுரம் கடல் பகுதியிலிருந்து கடல் அட்டைகளை இங்கு கடத்தி வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம் என்று

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x