வாக்கு எண்ணிக்கை தொடர்பாக காஞ்சியில் இன்று பயிற்சி வகுப்பு :

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக காஞ்சியில் இன்று பயிற்சி வகுப்பு :
Updated on
1 min read

வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி முன்னிலையில் இந்தப் பயிற்சிகள் பொதுமக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் எத்தனை சுற்றுகள் எண்ணப்பட வேண்டும், முகவர்களை அனுமதிப்பது மற்றும் அவர்களிடம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரியான முறையில் காண்பிப்பது, வாக்குகளை கணக்கிடுவது தொடர்பாகவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in