Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

காரைக்காலில் புதிதாக 99 பேருக்கு கரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட பரிசோதனை முடிவுகளில் புதிதாக 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 5,785 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். 4,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 56 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 650 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வந்த 2 பேர் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை வெளி மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட கரோனா தொற்றுடன் 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டத்தில் 19,292 பேர் முதல் தவணை கரோனா தடுப் பூசியும், 1,054 பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x