வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் :

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் புதிதாக மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தொடங்கும் முடிவை நீதித்துறை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட வழக்கறி ஞர் சங்கத்தினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை வகித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in