விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் : 112 பேருக்கு கரோனா பாதிப்பு :

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில்  : 112 பேருக்கு கரோனா பாதிப்பு :
Updated on
1 min read

இம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 17,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 16,880 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 500 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல மீண்டும் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதற்காக விருதுநகரில் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவு முழு வீச்சில் தயார்படுத்தப்பட்டு வருவதும், பல்வேறு கல்லூரி விடுதிகளும் தயார்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in