ஆண்டிபட்டியில் : கரோனா விழிப்புணர்வு :

ஆண்டிபட்டியில்  : கரோனா  விழிப்புணர்வு  :
Updated on
1 min read

ஆண்டிபட்டி பகுதியில் கடந்த வாரம் 10-க்கும் மேற் பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இதையடுத்து, ஆண்டிபட்டி யில் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பேருந்துகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அதன் அவசியம் குறித்து விளக்கி முகக்கவசம் வழங்கினார். டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் உடன் இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in