மணல், தவிடு ஏற்றிச் செல்லும் லாரிகளை : காவல்துறை கண்காணிக்க வலியுறுத்தல் :

மணல், தவிடு ஏற்றிச் செல்லும் லாரிகளை : காவல்துறை கண்காணிக்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

இதேபோல் கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக அளவில் கற்களை ஏற்றிக் கொண்டு செல்கின்றன. அப்போது எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவை சில நேரங்களில் லாரிகளில் இருந்து சாலைகளில் சரிந்து விழுந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. உரிய பாதுகாப்பு இல்லாமல் செல்லும் லாரிகள் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in