Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

போக்ஸோவில் முதியவர் கைது :

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த பசீர் அகமது கான்(64) கடந்த 5-ம் தேதி ஜெய்ஹிந்த்புரத்துக்குச் சென்றார், அப்பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலி யல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பசீர் அகமது கான் கைது செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x