Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

சுட்டுக் கொல்லப்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி :

பெரம்பலூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற நக்ஸல் தேடுதல் வேட்டையின்போது, சுட்டுக் கொல்லப்பட்ட 22 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய காந்தி சிலை அருகில் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திரளானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x