Published : 05 Apr 2021 03:16 AM
Last Updated : 05 Apr 2021 03:16 AM

கிணற்றில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு :

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள வெங்கலப்பெட்டல் கிராமத்தைச் சேர்ந்த புதிய முத்து என்பவரது மனைவி மாலதி (65). இவர், அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் தீயணைப்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் மாலதி சடலமாக மீட்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x