பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா :

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.படம்: வி.எம்.மணிநாதன்.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் பதற்ற மான வாக்குச்சாவடிகளில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,753 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட் டுள்ளன. இதில்,193 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டுள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in