Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 24 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் :

சாயல்குடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி சேகர் தலைமையில் வாகனச் சோதனை நடைபெற்றது. அப்போது பிள்ளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த திராவிடமணி என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x