Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா :

ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலின் 81-வது ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். வரும் 28-ம் தேதி பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x