Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM
வில்லிபுத்தூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.50 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அலுவலர் கள் பறிமுதல் செய்தனர்.
வில்லிபுத்தூர் - மம்சாபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனை நடத்தினர். அப் போது, மம்சாபுரத்திலிருந்து வில்லிபுத்தூர் நோக்கி பைக் கில் சென்ற மாரிக்கனியை சோத னையிட்டு ரூ.1.50 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT