Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி :

முதுநிலை வணிகவியல் துறைத் தலைவர் எம்.செல்வக்குமார் வரவேற்றார். முதல்வர் செ.அசோக் தனது தலைமை உரையில், மாணவர்கள் வேலை தேடுபவர்களாக அல்லாமல், மற்றவர்களுக்கு வேலை அளிக்கும் திறனோடு வெளியேற வேண்டும், என்றார். இளங்கலை வணிகவியல் துறைத் தலைவர் எஸ்.முருகையன் முதன்மையுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர்களாக பி.கோபிநாத், ஹெச்.ஆதித்தன், ஆர்.ஆறுமுகம் ஆகியோர் வாணிபத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் குறித்து எடுத்துரைத்தனர். இன்ஸ்ட்டிபியூசன் இன்னோவேசன் கவுன்சில் உறுப்பினர் வி.கார்த்திகைச்செல்வி நன்றி கூறினார். வணிகவியல் துறையும், இன்ஸ்ட்டிபியூசன் இன்னோவேசன் கவுன்சிலும

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x