Published : 17 Mar 2021 03:15 AM
Last Updated : 17 Mar 2021 03:15 AM

வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு :

கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ராஜூபிள்ளை. இவரது மனைவி லோகாம்பாள்(77). இவர்கள் கடந்த 14-ம் தேதி வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண் டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் கதவை உடைத்து பீரோவிலிருந்த 4 பவுன் சங்கிலியை திருடி சென் றுள்ளார்.

இதுகுறித்து லோகாம்பாள் அளித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x