கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு :

கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு :
Updated on
1 min read

வந்தவாசி அருகே கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொட்டை கிராமத்தில் வசித்தவர் விவசாயி வெங்கடேசன்(42). இவர், பாதூர் செல்லும் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளார்.

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கீழ்கொடுங்காலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in