தபால் வாக்களிக்க இதுவரை 1,450 பேர் விருப்பம்: ஆட்சியர் :

தபால் வாக்களிக்க இதுவரை 1,450 பேர் விருப்பம்: ஆட்சியர்  :
Updated on
1 min read

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர் ம.கோவிந் தராவ், பின்னர் செய்தியாளர் களிடம் கூறியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 45,337 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13,946 பேரும் உள்ளனர். இவர்களில் விருப்பமுடையோர் தபால் வாக்கு அளிக்கலாம். மாவட்டத் தில் இதுவரை 1,450 பேர் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in