Published : 09 Mar 2021 03:13 AM
Last Updated : 09 Mar 2021 03:13 AM

கொல்லங்கோட்டில் தூக்கத்திருவிழா :

நாகர்கோவில்

கொல்லங்கோடு பத்ரகாளி யம்மன் கோயில் மீனபரணி தூக்கத்திருவிழா இன்று (9-ம் தேதி)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தூக்க நேர்ச்சை 18-ம் தேதி நடைபெறுகிறது. வட்டவிளையில் உள்ள அம்மனின் பிரதான கோயிலில் இன்று காலை 5 மணிக்கும், வெங்கஞ்சியில் தூக்கநேர்ச்சை நடைபெறும் கோயிலில் காலை 6 மணிக்கும் பூஜைகள் தொடங்குகின்றன. வெங்கஞ்சி கோயிலுக்கு கொடிப்பட்டம் மேளதாளத்துடன் கொண்டு வரப்பட்டு இரவு 7 மணிக்கு திருக்கொடி ஏற்றப்படுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு தூக்க திருவிழா தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x