பாளை.யில் சிரிப்பு விழா :

பாளை.யில் சிரிப்பு விழா :
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் நடைபெற்ற சிரிப்பு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று நகைச்சுவை துணுக்குகள் கூறினர்.

பாளையங்கோட்டை ஆக்ஸ்போ மெட்ரிக் பள்ளியில் நண்பர்கள் நகைச்சுவை மன்றத்தின் சார்பில் சிரிப்பு விழா நடைபெற்றது. கவிஞர் புத்தநேரி கோ.செல்லப்பா தலைமை வகித்தார். அமைப்பாளர் சு.முத்துசாமி வரவேற்றார். என்.பி.என்.கே.கலை பண்பாட்டு மன்ற இயக்குநர் மு.வெ.ரா. சிரிப்புரை ஆற்றினார். நகைச்சுவை துணுக்குகளை கவிஞர்.கோ கணபதி சுப்பிரமணியன், நல்லாசிரியர் நடராஜன், பேராசிரியர் கி.சவுந்தரராஜன், நூலகர் முத்துகிருஷ்ணன், கவிஞர்.முத்துவேல், ஆசிரியர் நடராஜன், கவிஞர் வைகுண்டமணி, பேச்சாளர் ஜேம்ஸ் ராஜா, நாசரேத் சிவா ,மகராசி உள்ளிட்டோர் கூறினர். சிறந்த நகைச்சுவைக்கு பரிசு வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in