Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு :

அரியலூர்

அரியலூர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த பிரச்சார வாகன தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நகராட்சி ஆணையர் (பொ) மனோகரன் பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும். தொடர்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை கடைகள், வாகனங்களில் நகராட்சி பணியாளர்கள் ஒட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x