நீலகிரியில் ரூ.49.67 லட்சம் பறிமுதல் :

நீலகிரியில்   ரூ.49.67 லட்சம் பறிமுதல் :
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.49 லட்சத்து 67,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர்ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனைகளில்,இதுவரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.49 லட்சத்து 67 ஆயிரத்து 400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in