Published : 02 Mar 2021 03:13 AM
Last Updated : 02 Mar 2021 03:13 AM

இன்றைய மின் தடை பகுதிகள்

திருவள்ளூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட இராமஞ்சேரி துணை மின் நிலையத்தில் இன்று ( மார்ச் 2-ம் தேதி) உயர் மின் அழுத்த கோபுரம் விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆகவே, இன்று காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை, திருவள்ளூரை ஒட்டியுள்ள பாண்டூர், பூதூர், கனகவள்ளிபுரம், பட்டரைபெரும்புதூர், இராமலிங்கபுரம், மஞ்சகுப்பம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என திருவள்ளூர்- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x