Published : 28 Feb 2021 03:19 AM
Last Updated : 28 Feb 2021 03:19 AM

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்பவரின் மகன் அனுஷ் (8). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் வயரை தவறுதலாக மிதித்த அனுஷ் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x