Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

உலக சிக்கன நாள் விழா

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உலக சிக்கன நாள் விழா நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ் பரிசு வழங்கினார்.

சிறுசேமிப்பு திட்டத்தில் 2019-2020-ம் நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.382 கோடி வசூல் செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 2020-2021-ம் நிதியாண்டில் ஜனவரிமாதம் வரை ரூ.303.79 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சிறுசேமிப்பு திட்டத்தில் சிறப்பாக செயலாற்றிய சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x