Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரம் சாமிகோயில் தெருவைச் சேர்ந்த வர் ரவிக்குமார் என்ற நவீன்(31). இவர் அப்பகுதியில் உள்ள சாஸ்தான் குளத்தில் குளிப்பதற்காகச் சென்றார். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தென்தாமரைகுளம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT