Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி வழங்க வேண்டும். பேரூராட்சிகளில் ஊரக வேலை திட்டப் பணிகளை தொடங்கி, வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x