Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
உயரழுத்த கம்பி மாற்றும் பணிகள் நடைபெறுவதால், நல்லூர் துணை மின் நிலையம் மணியகாரம்பாளையம் பீடரில் சத்தியமூர்த்தி நகர், கான்வென்ட் கார்டன், அமர்ஜோதி நகர், பத்மினி கார்டன், நாராயணசாமி நகர், காங்கயம் பிரதான சாலை, அமர்ஜோதி ஏ.எஸ்.நகர் ஆகிய பகுதிகளில், நாளை (பிப்.24) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT