Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

விழுப்புரத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

தமிழக முதல்வர் நேற்று மாலை விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பங்கேற்க மரக் காணம் அருகே வண்டிப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அய்யாவு (60) என்பவர் விழுப்புரம் வந்துள்ளார். அப்போது விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பு லன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்து வக்கல்லூரிக்கு அனுப்பி வைத் தனர்.

வழியிலேயே அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x