Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிராமிய பாடகர் பழனியா பிள்ளை, தோல்பாவை கூத்து கலைஞர் முத்துகுமார் ஆகியோருக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கலைமாமணி விருது வழங்கினார். இருவரும் விருதுகளுடன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்தை சந்தித்தனர். அவர்களை ஆட்சியர் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x