Published : 23 Feb 2021 03:16 AM
Last Updated : 23 Feb 2021 03:16 AM

புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி

வேலூர்/ராணிப்பேட்டை/திருப்பத்தூர்: வேலூர் மாவட்டத்தில் புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,906- ஆகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,689- ஆக அதிகரித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,627-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x