Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

தேசிய திறனறி தேர்வு

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்கல்வி உதவித்தொகை திட்டத்தேர்வு (என்.எம்.எம்.எஸ்) விருதுநகரில் நேற்று நடை பெற்றது.

மாவட்டத்தில் 37 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இதில் 8-ம் வகுப்பு படிக்கும் 4,067 பேர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x