Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பழநியில் வருத்தமில்லா வாலி பர் சங்க புதிய அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது

பழநியில் வருத்தமில்லா வாலி பர் சங்க புதிய அலுவலகத் திறப்புவிழா நடைபெற்றது.பழநியில் வருத்தமில்லா வாலிபர் சங்கம் 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படும் இந்தச் சங்கம் சார்பில் பல்வேறுநலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்துக்கு பழநி தேரடியில் புதிய அலு வலகம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை பழநி கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார் திறந்துவைத்தார். கண்பத் கிராண்டு உரிமையாளர் ஹரிஹர முத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் திருமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x