Published : 20 Feb 2021 03:17 AM
Last Updated : 20 Feb 2021 03:17 AM

இரு போலி மருத்துவர்கள் கைது

சங்கராபுரம் பொய்குளம், பங்களா தெருவில் பகுதிகளில் பள்ளிப் படிப்பு படித்தவர் மருத்துவம் பார்ப்பதாக காவல் துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

இதில், பிளஸ் 2 வரை படித்து விட்டு மேற்குவங்கத்தைச் சேர்ந்த நார்ட்டம் பிஸ்வாஸ் (34), 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வைத்தியம் பார்த்து வந்த வெங்கடேசன் (53) ஆகியஇருவரும் மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x