கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி பணி மேற்பார்வையாளர் தேர்வு ரத்து

கள்ளக்குறிச்சி ஊரக வளர்ச்சி பணி மேற்பார்வையாளர் தேர்வு ரத்து
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவ லர் பணியிடங்களுக்கு நாளை(பிப்.14) எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டி ருந்தது.

கள்ளக்குறிச்சி ஏகேடி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற இருந்த அந்த தேர்வு தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த தேர்வு நடைபெறும் தேதி குறித்து பின்னர் அறிவிக் கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in