Published : 11 Feb 2021 03:14 AM
Last Updated : 11 Feb 2021 03:14 AM

புதிதாக23 பேருக்கு கரோனா தொற்று

வேலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 11 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,408-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x