கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சுகாதார பணிகள்துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார். மினி கிளினிக்அமைக்க துணை சுகாதார மையங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை பள்ளி தடுப்பூசி பணியில்இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோவில்பட்டி

தென்காசி

திருநெல்வேலி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in